Breaking News

அரசு ஆசிரியர்களை பணியில் ஈடுபடுத்தலாம்; மையங்களில் குவியும் பொதுமக்கள்: தடுப்பூசி போடுவதை முறைப்படுத்த வேண்டும்- மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆலோசனை

கரோனா தடுப்பூசி போடுவதை முறைப்படுத்த வேண்டும். மையங்களில் பொதுமக்கள் கூடுவதால்தொற்று பரவல் ஏற்பட வாய்ப்
புள்ளது என்று மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கரோனா 2-வது
அலை தீவிரமானதால், தடுப்பூசி போட்டுக் கொள்ள வருபவோர்எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், தடுப்பூ
சிக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மையங்களில் தினமும் 200 அல்லது 300 பேருக்கு மட்டுமே தடுப்பூசி
போடப்படும் என அறிவிக்கப்பட்டு டோக்கன் தரப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pZR8w8
via

No comments