ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் மூலம் 10 லட்சம் பேருக்கு கரோனா நிவாரண உதவிகள்

உலகம் முழுவதும் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் மூலம்10 லட்சம் பேருக்கு கரோனாநிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் மொத்தம் 270 நாட்கள் நடைபெற்றன.
கடந்த 2020-ம் ஆண்டு முதல் கரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் பரவியது. இந்த வைரஸ் தொற்றால் லட்சக்கணக்காண மக்கள் பாதிக்கப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3k0I1KC
via
No comments