விழுப்புரம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 12 பேர் அறுவை சிகிச்சை மூலம் குணமடைந்தனர்

விழுப்புரம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 12 பேர் அறுவை சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனர்.
கரோனா தொற்றாளர்களுக்கு ஏற்படும் பின்விளைவாக கருப்பு பூஞ்சை நோய் தொற்று ஏற்பட்டு 15 பேர் கடந்த சில நாட்களில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yCIx5t
via
No comments