விழுப்புரத்தில் 3 ஆண்டுகளாக உதவித் தொகைக்கு போராடிய மூதாட்டிக்கு உடனடியாக ஆணை வழங்கிய ஆட்சியர்

விக்கிரவாண்டி அருகே 3 ஆண்டுகளாக விண்ணப்பித்தும் முதியோர் உதவி தொகை கிடைக்கவில்லை என்று வருத்தத்துடன் கோரிக்கை விடுத்த மூதாட்டிக்கு அதே இடத்தில் ஆவணங்களை ஆய்வு செய்து உதவி தொகை வழங்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் காணை ஊராட்சி ஒன்றியத்தில் பனமலை ஊராட்சி, கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில் மாதிரிமங்கலம் ஊராட்சி, ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் பட்டணம் ஊராட்சி, வானூர் ஊராட்சி ஒன்றியத்தில் கொழுவாரி ஊராட்சி மற்றும் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரும்பட்டு ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் அமைந்துள்ளன. நேற்று அப்பகுதிகளில் ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3AVd7Jm
via
No comments