Breaking News

பராமரிப்பு பணியால் 3 மின்சார ரயில்கள் இன்று ரத்து

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்தடத்தில் வில்லிவாக்கம் மற்றும் வியாசர்பாடி ஜிவா ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று காலை 11.05 மணி முதல் மதியம் 1.05 மணி வரையில் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கவுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fgR4Ul
via

No comments