Breaking News

சி.ராமகிருஷ்ணா நினைவு அஞ்சலி கூட்டம்: இணைய வழியில் இன்று நடக்கிறது

மூத்த வழக்கறிஞர் சி.ராமகிருஷ்ணாவின் நினைவு அஞ்சலிக் கூட்டம், இணைய வழியில் இன்று (ஜூலை 31) இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு பகுதியில் ஜமீன்குடும்பத்தில் பிறந்தவர் சி.ராமகிருஷ்ணா. இவர் இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு முடித்தார். வேளாண்மையில் அதிக ஆர்வம்கொண்ட அவர், சி.சுப்பிரமணியம் என்பவர் நடத்திவந்த தேசியவேளாண் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு தனது நிலத்தை இலவசமாக வழங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yhmRMj
via

No comments