காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தெலங்கானா ஆளுநர் வழிபாடு
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தனது குடும்பத்தினருடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
கரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபடவும், உலக நன்மைக்காகவும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில், லலிதா சகஸ்ரநாம சிறப்பு ஹோமம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jCFje5
via
No comments