Breaking News

ராம்கோ ஆலையில் விரிவுபடுத்தப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடக்கம்

விருதுநகர் அருகே ராம்கோ நிறுவனத்தில் ரூ.85 லட்சத்தில் விரிவுபடுத்தப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகர் ராம்கோ சிமெண்ட் ஆலையில் விரிவுபடுத்தப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, எம்எல்ஏக்கள் சீனிவாசன், தங்கபாண்டியன், ரகுராமன், அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iqo911
via

No comments