Breaking News

கும்மிடிப்பூண்டி அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண உதவி: பால்வளத் துறை அமைச்சர் வழங்கினார்

கும்மிடிப்பூண்டி அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.25 லட்சம் நிவாரணத் தொகையை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த கரும்புகுப்பம் கிராமத்தில், கடந்த 14-ம்தேதி குளத்தில் மூழ்கி சுமதி, அஸ்விதா ஜோதிலட்சுமி, ஜீவிதா,நர்மதா ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். இதை அறிந்த தமிழக முதல்வர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2ThaAbx
via

No comments