Breaking News

வீட்டில் கருக்கலைப்பு செய்துகொண்ட பெண் உயிரிழப்பு: செவிலியர் கைது

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த கொத்தட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமார்(30). கூலித் தொழிலாளியான இவர் திருமணமானவர். இவருக்கு, 27 வயது பெண் ஒருவருடன் நட்பு இருந்துள்ளது. இந்நிலையில், அந்தப் பெண் கர்ப்பமானதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி(41) என்பவரை கருக்கலைப்பு செய்வதற்காக அந்தப் பெண் அணுகியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3e9TWBX
via

No comments