பழநியில் விடுதியில் தங்கியிருந்த கேரள பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமையா?- திண்டுக்கல் எஸ்பி விசாரணையில் புதிய தகவல்கள்

கேரள பெண் பழநியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ரவளி பிரியா நேற்று நேரில் விசாரணை நடத்தினார். இதில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேரள மாநிலம், கண்ணனூர் அருகே தலைச்சேரியைச் சேர்ந்த45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், உடல்நலக் குறைவு காரணமாக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் சந்தேகம் அடைந்து விசாரித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yS4gGy
via
No comments