இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை கோரி தீர்மானம்; வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் தகவல்

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தி, பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என சிறுபான்மையின மற்றும் வெளிநாடுவாழ் நலத் துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான் தெரிவித்துள்ளார்.
சுமார் 80 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழ்க் குடும்பங்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கின்றனர். இவர்களில் 30 ஆயிரம் பேர் இந்திய வம்சாவழியில் வந்தவர்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2ULuNqc
via
No comments