Breaking News

நம்மவர் தொழிற்சங்க பேரவை தொடக்கம்; அகிம்சை வழி செல்பவர்களால்தான் நல்ல அரசியல் செய்ய முடியும்: மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையை கட்சித் தலைவர் கமல்ஹாசன் தொடங்கிவைத்தார். அகிம்சை வழியில் செல்பவர்களால் மட்டுமே நல்ல அரசியல் செய்ய முடியும் என்று அவர் கூறினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. கட்சித் தலைவர் கமல்ஹாசன் தொடங்கிவைத்து, கட்சி அலுவலக நுழைவுவாயிலில் தொழிற்சங்கப் பேரவையின் கொடியை ஏற்றிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wDBgks
via

No comments