Breaking News

தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆய்வு

தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.

தாம்பரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஜிஎஸ்டி சாலையில், கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை இணைக்கும் வகையில், எஸ்கலேட்டர் வசதியுடன் கட்டப்பட்டுள்ள நடை மேம்பாலத்தை அமைச்சர் எ.வ.வேலு, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவுடன் ஆய்வு செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kAGDhU
via

No comments