Breaking News

காவிரிக் கரைகள், கடற்கரைகள் வெறிச்சோடின: டெல்டா மாவட்டங்களில் 2-வது ஆண்டாக களையிழந்த ஆடிப்பெருக்கு விழா

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆடிப்பெருக்கு நாளில் முக்கிய கோயில்களில் தரிசனம் செய்யவும், நீர்நிலைகளில் வழிபாடு நடத்தவும் தடை விதிக்கப்பட்டதால், டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து 2-வது ஆண்டாக ஆடிப் பெருக்கு விழா நேற்று களையிழந்தது.

தமிழ் மாதங்களில் பெண் தெய்வங்களுக்கு உகந்ததாகக் கருதப்படும் ஆடி மாதத்தின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி 18-ம் தேதி ஆடிப் பெருக்கு விழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jjqCur
via

No comments