Breaking News

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து புகழேந்தி வழக்கு- ஓபிஎஸ், இபிஎஸ் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன்

அதிமுக செய்தித் தொடர்பாளராக பதவி வகித்த வா.புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம்,பழனிசாமி ஆகியோர் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநில அதிமுக செயலாளராக பதவி வகித்தவர் வா.புகழேந்தி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக செய்தித் தொடர்பாளராகவும், ஜெயலலிதா பேரவை இணை செயலாளராகவும் பதவி வகித்துவந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Cnzet1
via

No comments