Breaking News

பெட்ரோல் விலை குறைப்பு உடனடியாக அமல்: 3 மாதங்களில் புதிதாக ரூ.40 ஆயிரம் கோடி கடன்: நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் விளக்கம்

தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைப்பு ஆக.13-ம் தேதி நள்ளிரவு அமலுக்கு வருகிறது. தமிழக அரசு கடந்த 3 மாதங்களில் ரூ.40 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளது என்று நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் தெரிவித்தார்.

பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் நிதித் துறை செயலர் ச.கிருஷ்ணன் நேற்று கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2VMb1Mv
via

No comments