கடலூர் மாவட்டத்தில் நல்லாசிரியர் தேர்வுக்கான நேர்காணலில் குளறுபடி: 46 பேர் அழைக்கப்பட்டிருந்த நிலையில் 60 பேர் பங்கேற்பு

முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது பெயரில் ஒவ்வொரு ஆண்டும் அர்ப்பணிப்பு உணர்வோடு கல்விப் பணியாற்றி வரும்ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நல்லாசிரியர் விருது அளித்து கவுரவித்து வருகிறது.
மாநில நல்லாசிரியருக்கான விருதுக்கு தேர்வு செய்யும் பணி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் நிகழாண்டிலாவது அரசியல் குறுக்கிடு இன்றி தகுதியானவர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்களிடையே ஏற்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/37VvQYk
via
No comments