வானூர் அருகே பெரம்பை உள்ளிட்ட பகுதிகளில் செம்மண் நிலப்பரப்பில் மீண்டும் கூழாங்கற்கள் கொள்ளை: வெளிமாவட்டங்களுக்கு வாகனங்களில் கடத்தல்

வானூர் அருகே செம்மண் நிலப்பரப்பில் மீண்டும் கூழாங்கற்கள்தோண்டி எடுத்து வெளிமாவட் டங்களுக்கு கடத்தப்படுகிறது.
வானூரையொட்டிய பகுதிமுழு தும் பல ஏக்கர் பரப்பளவில் செம் மண் நிலப்பகுதியாக உள்ளது. இங்கு மானாவாரியாக முந்திரி பயிரிடப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3D8Vnvx
via
No comments