Breaking News

கரோனா தடுப்பு பணியை சிறப்பாக மேற்கொண்ட 6 துறைகளின் ஊழியர்கள் 33 பேருக்கு தங்கப் பதக்கம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதல்வரின் நல் ஆளுமை விருது, மாநில இளைஞர் விருது உள்ளிட்ட விருதுகளுடன், கரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர், செவிலியர், காவலர்கள், தூய்மைப் பணியாளர் உட்பட 6 துறைகளின் ஊழியர்கள் 33 பேருக்கு தங்கப் பதக்கத்தையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நேற்று தேசியக் கொடியை ஏற்றிவைத்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு விருதுகளை வழங்கினார். அதன் விவரம்:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ySQQup
via

No comments