சுதந்திர போராட்ட தியாகிகளுக்காக தமிழக அரசு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: கடலூரில் வானதி சீனிவாசன் எம்எல்ஏ பேட்டி
சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகத்தை இளைய சமுதாயத் தினர் தெரிந்து கொள்ள தமிழக அரசு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று பாஜக மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்தார்.
கடலூரில் பாஜக மகளிரணி சார்பில் நேற்று நடைபெற்ற சுதந் திரதினவிழாவில் கலந்து கொண்ட பாஜக மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ கூறியது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2UiFHUE
via
No comments