பொருளாதாரத்தில் விவசாயிகளை தன்னிறைவு பெறச் செய்யும் வேளாண் பட்ஜெட்: அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் உறுதி

பொருளாதாரத்தில் விவசாயிகள் தன்னிறைவு அடையும் வகையில் தமிழக வேளாண் பட்ஜெட் இருக்கும் என்று அமைச்சர் எம்ஆர்கேபன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் 2021-22ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்வரும் 14-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fG7DJC
via
No comments