Breaking News

கரோனா விழிப்புணர்வு வாரம் நிறைவு: திருத்தணியில் பால்வளத் துறை அமைச்சர் தலைமையில் சைக்கிள் பேரணி

கரோனா விழிப்புணர்வு வார நிறைவை முன்னிட்டு நேற்று திருத்தணியில் பால்வளத் துறைஅமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா விழிப்புணர்வு வார நிகழ்வுகள் கடந்த 1-ம் தேதி தொடங்கின.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2VCaAnN
via

No comments