Breaking News

இந்திய - ரஷ்ய நல்லுறவு என்றென்றும் தொடரும்: விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை நம்பிக்கை

இந்திய - ரஷ்ய அமைதி, நட்புணர்வு, ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் 50-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் இந்தியாவின் 75-வது சுதந்திரதின கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு புகைப்படக் கண்காட்சி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரஷ்ய அறிவியல்கலாச்சார மையத்தில் நேற்றுதொடங்கியது.

இதை தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் ஒலெக் அவ்தீவ், தமிழக சுற்றுலாத் துறைமுதன்மைச் செயலர் பி.சந்திரமோகன் ஆகியோர் தொடக்கிவைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iMr7hu
via

No comments