மியாட் மருத்துவமனையில் இதயம், மூளை, கல்லீரல் சிகிச்சைகளுக்காக அதிநவீன தொழில்நுட்பத்திலான ஆய்வகம்: துர்கா ஸ்டாலின் திறந்துவைத்தார்
சென்னை கிண்டி அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் இதயம், மூளை, கல்லீரல் சிகிச்சைகளுக்காக அதி நவீன தொழில்நுட்பத்திலான கேத் லேப் (இடையீட்டு ஆய்வகம்) நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தை முதல்வர் மனைவிதுர்கா ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அப்போது, ஆய்வகத்தின் பயன்பாடு குறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் பிரித்வி மோகன்தாஸ் துர்காஸ்டாலினிடம் விளக்கினார். மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ் உடனிருந்தார்.
பின்னர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரித்வி மோகன்தாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mIZWqm
via
Post Comment
No comments