மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிகள் அக்டோபருக்கு பிறகு தொடங்கப்படும்: நீர் இருக்கும் நிலையில் தூர்வாரும் பணி தாமதமாக வாய்ப்பு
மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிகள் வரும் அக்டோபருக்கு பிறகு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளி கோர அக்டோபர் 21-ம் தேதி வரை காலக்கெடு உள்ளது. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டாலும் ஏரியில் தண்ணீர் இருப்பதால் குறிப்பிட்ட சில பணிகள் மட்டுமே நடைபெறும் என்றும், ஏரியில் நீர் வற்றினால் மட்டுமே முழுமையாக தூர்வாரும் பணிகள் தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
20 ஆயிரம் ஏக்கர் பாசனம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2WcvuKq
via
No comments