சந்தன மரத்தில் கற்பக விருட்ச விநாயகர் சிற்பம்: திருமழிசை கைவினை கலைஞர் மிகச் சிறியதாக உருவாக்கம்

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையை சேர்ந்தவர் டி.கே.பரணி(52). கைவினை கலைஞரான இவர், தன் தாத்தா, தந்தை வழியில் அரிசி மற்றும் சந்தன மரத்தில் சிற்பங்கள் உருவாக்கும் பணியில், கடந்த 32 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.
அரை அரிசி முதல், 4 அரிசி வரை பயன்படுத்தி, திருவள்ளுவர், தேச தந்தை மகாத்மா காந்தி உள்ளிட்டோரின் சிற்பங்களை உருவாக்கியுள்ள டி.கே.பரணி, மத்திய, மாநில அரசுகளின் விருதுகளைப் பெற்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3teQRGX
via
No comments