விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதி கோரி இந்து முன்னணியினர் பிரார்த்தனை போராட்டம்

பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடவும், ஊர்வலத்துக்கு அனுமதி கோரியும் இந்து முன்னணி சார்பில் கோயில்கள் முன் பிரார்த்தனை போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் கரோனா பரவும் அச்சம் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், விநாயகர் சிலை ஊர்வலத்துக்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38QXkyN
via
No comments