Breaking News

காவல் துறை அதிகாரிகளுடன் ஆணையர் ஆலோசனை: தலைமறைவு ரவுடிகளைப் பிடிக்க உத்தரவு

சென்னையில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆலோசனை மேற்கொண்டார். ரவுடிகளையும், தலைமறைவுக் குற்றவாளிகளையும் கைது செய்யுமாறு போலீஸாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றங்களை முற்றிலும் தடுத்து நிறுத்த, அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவ்வப்போது ஆலோசனை வழங்கி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3i25wRG
via

No comments