Breaking News

மின் பயன்பாட்டை செல்போனில் பார்த்து ப்ரீபெய்டு முறையில் மின் கட்டணம் செலுத்தலாம்: புதிய வசதி விரைவில் அறிமுகம் என மின்துறை அமைச்சர் தகவல்

மின்நுகர்வோர் தங்களது மின் பயன்பாட்டு அளவை செல்போன் மூலம் பார்த்து உரிய நேரத்தில் ப்ரீபெய்டு முறையில் ரீசார்ஜ் செய்யும் புதிய வசதி கொண்டு வரப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3DWfL3f
via

No comments