Breaking News

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவருக்கு மரணம் அடையும் வரை ஆயுள் சிறை: கடலூர் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேருக்கு மரணம் அடையும் வரையில் ஆயுள் தண்டனை விதித்து கடலூர் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகில் உள்ள குமாரக்குடியைச் சேர்ந்தவர்கள் குணசேகரன் என்ற திலகர் (34), கட்டமணியன் என்ற ஜெயசங்கர் (49). இருவரும் கடந்த 12-2-2019 அன்று அப்பகுதியில் உள்ள கோயிலின் அருகே நின்று, அவ்வழியாக சென்ற 14 வயது சிறுமியை தாக்கி கோயிலின் பின் பகுதிக்கு தூக்கிச் சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3zSGF8T
via

No comments