Breaking News

2021-22 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை: அதிமுக ஆட்சி கொண்டுவந்த குடிமராமத்து திட்டம் கைவிடப்படுகிறதா?

தமிழக அரசின் 2021-22 ஆண்டுக்கான பட்ஜெட்டில் குடிமராமத்துதிட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படாததால் அத்திட்டம் கைவிடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நீர்நிலைகளை தூர்வாரி, பலப்படுத்தி பராமரிப்பதற்காக கடந்தஆட்சியில் குடிமராமத்து திட்டம்கொண்டு வரப்பட்டது. குடிமராமத்து முறைக்கு புத்துயிரூட்டும் பணி ரூ.100 கோடி ஊக்க நிதியுடன் 2016-17-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் வழங்கு வாய்க்கால்கள், கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் நீர்நிலைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3la1Gb9
via

No comments