Breaking News

மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு கவிதை போட்டி முடிவு அக்.6-ல் வெளியீடு: ‘இந்து தமிழ் திசை’ சார்பில் நடத்தப்பட்டது

மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டு தினத்தைக் கொண்டாடும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விவரம் அக்.6-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்திய தேச விடுதலைக்காகவும், மக்கள் ஒற்றுமையோடும் சகோதரத்துவத்துடனும் சமத்துவமாக வாழ வேண்டுமென்கிற எண்ணத்தோடும் கவிதைகளை இயற்றிய மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டுதினம், கடந்த செப்.11 அன்று சிறப் பாகக் கொண்டாடப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39VLBzt
via

No comments