மொழி சர்ச்சையால் நீக்கப்பட்ட ஊழியர் மீண்டும் பணியில் சேர்ப்பு: சொமாட்டோ நிறுவனம் அறிவிப்பு

இந்தி தேசிய மொழி என்று கூறியதால் சர்ச்சைக்குள்ளாகி நீக்கப்பட்ட ஊழியர், மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக ‘சொமாட்டோ’ நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.
உணவு டெலிவரி வழங்கும் ‘சொமாட்டோ’ நிறுவனத்தின் செயலி வழியாக தமிழக இளைஞர் ஒருவர் கடந்த அக்.18-ம் தேதி உணவு ஆர்டர் செய்திருந்தார். அவருக்கு உணவு முழுமையாக வராததால், அந்நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2ZacPjp
via
No comments