Breaking News

தோல்வியிலும் துவளாத முயற்சியால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற உதகை வியாபாரியின் மகள்

ஐஏஎஸ் தேர்வில் முதல்முறை முயற்சியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது முயற்சியில் உதகை வியாபாரியின் மகள் தேர்ச்சி பெற்றுள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்த வியாபாரி தியாகராஜன். இவரது மனைவி லட்சுமி, அஞ்சலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்களது மூத்த மகள் சுவாதிஸ்ரீ (24). பிஎஸ்சி வேளாண்மை பட்டதாரியான இவர், சென்னையில் உள்ள ஐஏஎஸ் அகாடமியில் சேர்ந்து, இந்திய ஆட்சிப்பணி தேர்வுக்காக படித்து வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3DbIyjb
via

No comments