Breaking News

இளவெயினிக்கு நினைவு மண்டபம்: முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

பெண்பாற் புலவர் குறமகள் இளவெயினிக்கு மதுரையில் நூலகம், முழு உருவச் சிலையுடன் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘சங்க காலத்தில் குறவர் குடியில் பெண்ணாக பிறந்து இளமைக் காலத்திலேயே புலமை பெற்று பெரும் புலவராய் விளங்கியவர் பெண்பாற் புலவர் குறமகள் இளவெயினி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3B0gLBB
via

No comments