Breaking News

வன உயிரின வார விழா: எலியட்ஸ் கடற்கரையில் மாரத்தான் ஓட்டம்

தமிழ்நாடு வனத் துறை சார்பில் வரும் 8-ம் தேதி வரை வன உயிரின வார விழா கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

இதையொட்டி, வனத் துறை சார்பில் ஏற்கெனவே ஓவியம், பேச்சுப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டுள்ளன. விழாவின் தொடக்க நாளான நேற்று, வன உயிரினங்கள் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2ZI9B76
via

No comments