பயிர் காப்பீட்டுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை; 1.45 லட்சம் ஏக்கர் சம்பா, 6 ஆயிரம் ஏக்கர் தோட்டக்கலை பயிர்கள் பாதிப்பு: முதல்வர் விரைவில் நிவாரணம் அறிவிப்பார் என அமைச்சர் தகவல்

தமிழகத்தில் மழையால் 1.45 லட்சம்ஏக்கர் சம்பா பயிர்களும், 6 ஆயிரம்ஏக்கர் தோட்டக்கலை பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன. பயிர் பாதிப்புகள் குறித்து அமைச்சர் குழுவின் அறிக்கை பெற்று முதல்வர், நிவாரணம் அறிவிப்பார் என்று வேளாண் துறை அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வரும் நிலையில், பயிர்க்காப்பீடு மற்றும் பயிர் பாதிப்புகணக்கீடு தொடர்பாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/30hMaC4
via
No comments