Breaking News

இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட 18 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்: 5 மீனவர்கள் கரோனா சிகிச்சைக்கு பிறகு திரும்ப உள்ளதாக தகவல்

இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 23 தமிழக மீனவர்களில் 18 மீனவர்கள் நேற்று காலை விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த அக். 11-ம்தேதி அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் சிவகுமார், சிவநேசனுக்கு சொந்தமான விசைப்படகில் 23 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rv76kH
via

No comments