Breaking News

காஞ்சிபுரத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் வலியுறுத்தல்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையின் விவரம்:

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 பொதுப்பணித் துறை ஏரிகளில் சுமார் 341 ஏரிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள 380 ஏரிகளில் 100 சதவீதம் நீர் நிரம்பி கலங்கல்கள் வழியாக உபரிநீர் செல்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3HYSaki
via

No comments