Breaking News

டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முன் ஐசியு சிகிச்சையில் பாக்.வீரர் ரிஸ்வான்: இந்திய மருத்துவர் வியப்பு


பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான முகமது ரிஸ்வான் அரையிறுதி ஆட்டத்துக்கு முன் உடல்நலக்குறைவால் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கி அரபுஅமீரகத்தில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பைப் போட்டியி்ல் குரூப்-2 பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் முதல் ஆட்டத்திலிருந்தே சிறப்பாக விளையாடி வருகிறது.பந்துவீச்சு பீல்டிங், பேட்டிங் என அனைத்திலும் அந்த அணியில் உள்ள இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3HkLi0z

No comments