தேவகோட்டை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த தங்கை: சாமர்த்தியமாக காப்பாற்றிய அக்காவுக்கு பாராட் டு

சிவகங்கை மாவட்டம், தேவ கோட்டை அருகே பயன்பாடில்லாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 9 வயது தங்கையை சாமர்த்தியமாக காப்பாற்றிய அக்காவுக்கு பாராட் டுகள் குவிகின்றன.
தேவகோட்டை அருகே வெட்டு க்காடு கிராமத்தைச் சேர்ந்த பிரபு-சுமதி தம்பதிக்கு தேவிஸ்ரீ (14), ஹர்ஷினி (9), ரித்திகா (5) ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qv9QOk
via
No comments