50 ஆண்டுக்கு பின் நிரம்பிய மாடக்குளம் கண்மாய்: விழா எடுத்து கொண்டாடிய கிராம மக்கள்
50 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மாடக்குளம் கண்மாய் நேற்று நிரம்பியது.
மாடக்குளம் கண்மாய் 167 மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவு கொண்டது. கண் மாய் கரையின் நீளம் 3,400 மீட்டர். இக்கண்மாயை நம்பி 2,500 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. 3 மதகுகள் உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3I7RZn5
via
No comments