Breaking News

தென் ஆப்பிரிக்கா, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்: விமான நிலைய இயக்குநர்களுக்கு தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவு

தென் ஆப்பிரிக்கா, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட12 நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா நாட்டில் கண்டறியப்பட்ட ‘ஒமைக்ரான்’ கரோனா வைரஸ் தடுப்புநடவடிக்கை குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்களின் இயக்குநர்களுக்கு தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/31hLSMj
via

No comments