Breaking News

எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கில் தனியார் நிறுவன வைப்பு நிதி ரூ.5.60 கோடியை விடுவிக்க கோரிய மனு தள்ளுபடி: சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், ரூ.5.60 கோடி நிரந்தர வைப்பு நிதி முடக்கத்தை நீக்க கோரி தனியார் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் உறவினர்கள், நண்பர்களின் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த ஆகஸ்ட்டில் சோதனை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ESYeZn
via

No comments