Breaking News

மதுரை மக்கள் நீதிமன்றத்தில் 16,000+ வழக்குகளில் தீர்வு; ரூ295.17 கோடிக்கு நிவாரணம்

மதுரை: மதுரையில் உயர் நீதிமன்ற கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ.295 கோடியே 17 லட்சம் அளவுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்றது. இதனை உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் குழு தலைவரும், நீதிபதியுமான ஆர்.மகாதேவன், நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/n6GYJS9
via

No comments