Breaking News

நாக்பூர் டெஸ்ட்: நடுவருக்கு தெரிவிக்காமல் விரலில் கிரீம் தடவிய ஜடேஜாவுக்கு ஐசிசி அபராதம்

நாக்பூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது விரலில் கிரீம் தடவியதற்காக ரவீந்திர ஜடேஜாவுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

நாக்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். இரண்டாம் இன்னிங்ஸில் 2 விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CUhKyvq

No comments