Breaking News

பாஜக பெண் நிர்வாகிகள் குறித்து அவதூறு- திமுகவினர் மீது நடவடிக்கை தேசிய ஆணையத்தில் புகார்

பாஜக பெண் நிர்வாகிகள் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறாக பதிவிட்டு வரும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் ரேகா சர்மாவிடம் பாஜக புகார் அளித்துள்ளது.

பாஜக மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேஷ், கலை, கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம், செய்தித் தொடர்பாளர் எஸ்.ஜி.சூர்யா ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லியில் தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மாவை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mKxT9P
via

No comments