Breaking News

வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் தனி கவனம் செலுத்த வேண்டும்: அதிமுக நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவுறுத்தல்

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் தனி கவனம் செலுத்தவேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3EI7Ohx
via

No comments