Breaking News

மழைநீரை உடனடியாக அகற்ற தற்காலிக பணியாளர்கள் நியமனம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னையில் மழைநீரை உடனடியாக அகற்ற தற்காலிக பணியாளர்களை நியமிக்க மண்டல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி பகுதியில் அதிகனமழையை எதிர்கொள்ள எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கூட்டம், நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய சென்னை எம்பி, தயாநிதிமாறன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3n6hn3O
via

No comments